பெண்:
நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று
ஆண்:
பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
பெண்:
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
ஆண்:
அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா
பெண்:
நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று
ஆண்:
செல்ல முத்தம் போடுகையில் சின்ன சின்ன மின்சாரம்
தோன்றும் என்பார் பெண்ணே சொல் தோன்றியதுண்டா கண்ணே
பெண்:
முத்தம் சிந்தும் வேளையிலே மூளைக்குள்ளே விளக்கெரியும்
ஆமாம் என்றது பெண்மை மின்சாரம் உள்ளது உண்மை
ஆண்:
தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு
தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு
பெண்:
தப்போடு என்னன்ன சுகமய்யா, தப்பாமல் தப்பை நீ செய்வாயா
ஆண்:
ஆசை பட்ட வெள்ளாடே மீசை புல்லை மேயாதே
மேலும் மேலும் பிசைய என் மீசையில் என்ன ருசியா
பெண்:
குறும்பு செய்யும் பின் லேடா கோபுரத்தை இடிக்காதே
கலகம் செய்வது சரியா நீ கட்டில் காட்டு புலியா
ஆண்
கியரை கொஞ்சம் மாற்றி போடால் கார்கள் பறக்கும்
இதழும் இதழும் மாற்றி போட்டால் ஜீவன் தெறிக்கும்
பெண்:
கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே
என்னை நீ காடார செய்யாதே
ஆண்:
பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
பெண்:
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
ஆண்:
அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா
பெண்:
ம்ஹூம் ம்ஹூம் இன்னும் கொஞ்ச....
Friday, August 17, 2007
நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று
at
Friday, August 17, 2007
Posted by
A. kalidasan
Labels: ATTAKAASAM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment