துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
[இசை..]
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
மனிதன் தூங்கும் நேரம் பார்த்து
பாசம் போடும் வேஷம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
நீ வாய் திறந்து கேட்டிருந்தால்
உயிரை கூட கொடுத்திரிருப்பேன்
நீ ஒரு பார்வை பார்த்திருந்தால்
என்னை நானே எரித்திருப்பேன்
அழித்திடவா என்னை வளர்த்துவிட்டாய்
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே
நகம் என்று நினைத்து நறுகிவிட்டாய்
விரல்கள் எனக்கு வலிக்கிறதே...
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
மனிதன் தூங்கும் நேரம் பார்த்து
பாசம் போடும் வேஷம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
[இசை...]
தந்தை முகம் பார்த்ததில்லை
தாயுடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை
அண்ணன் என்ன நினைதவனே
ஆயுதமானதை அறியவில்லை
உன் கையாக நான் இருந்தேன்
நம்பிக்கையே உடைத்து விட்டாய்
உன் கண்ணாக நான் இருந்தேன்
கண்ணிர் துளியே பரிசளித்தாய்
தாகதிலே மனம் தவிக்கயிலே
விஷத்தை கொடுப்பதில் முரையும் இல்லை....
ரத்தம் சொட்டும் ரணங்கள் எல்லாம்
யுத்த களத்திற்கு புதிதுயில்லை
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
மனிதன் தூங்கும் நேரம் பார்த்து பாசம் போடும் வேஷம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
[ துரோகம்........... ]
Thursday, August 16, 2007
துரோகம் துரோகம்
at
Thursday, August 16, 2007
Posted by
A. kalidasan
Labels: AARU
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment